Wednesday 4 May 2011

அஷ்டதிக் பாலகர்கள் திருக்கோவில்

உலகிலேயே முதல் முறையாக அஷ்டதிக் பாலகர்கள் திருக்கோவில் கட்ட தீர்மானிக்கபட்டுள்ளது.சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் இடம் பார்க்கப்பட்டு திருப்பணிகள்தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

இத் திருக்கோவிலின் சிறப்பு அஷ்ட பாலகர்கள் ஆன

இந்திரன்
அக்னி
யமதர்ம ராஜன்
நிர்ருதி
வருணன்
வாயு
குபேரன்
ஈசானன்

ஆகிய அனைவரையும் ஒரே திருக்கோவிலில் அஷ்ட சந்நிதானங்கள் அமைத்து அஷ்ட பாலகர்களையும் பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.




அஷ்டதிக் பாலகர்கள் திருக்கோவில்

உலகிலேயே முதல் முறையாக 
அஷ்டதிக் பாலகர்கள் திருக்கோவில்


பொதுவாக மக்கள் செய்கின்ற நற்காரியங்களையும், தீய காரியங்களையும் ஆதித்யன், சந்திரன், அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்து கொண்டு அச்செயல்களுக்கு ஷாசியாக இருக்கின்றனர் என மகாபாரதம் கூறுகிறது. எனவே மனிதன், தர்ம வடிவாய் அமைந்த அவர்களுடைய அருளை பெறுவதற்கு தீயவற்றை அகற்றி, நற் காரியங்களை செய்து வந்தால் எல்லா மங்களங்களையும் பெறுகின்றான்  என்பது அச்செய்யுளின் கருத்தாகும். 

எனவே அஷ்டதிக் பாலகர்களை வணங்குவதால் எல்ல நிறைவுகளையும் பெறலாம்.




                                          http://ashtathick.webs.com