உலகிலேயே முதல் முறையாக அஷ்டதிக் பாலகர்கள் திருக்கோவில் கட்ட தீர்மானிக்கபட்டுள்ளது.சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் இடம் பார்க்கப்பட்டு திருப்பணிகள்தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கின்றன.
இத் திருக்கோவிலின் சிறப்பு அஷ்ட பாலகர்கள் ஆன
இந்திரன்
அக்னி
யமதர்ம ராஜன்
நிர்ருதி
வருணன்
வாயு
குபேரன்
ஈசானன்
ஆகிய அனைவரையும் ஒரே திருக்கோவிலில் அஷ்ட சந்நிதானங்கள் அமைத்து அஷ்ட பாலகர்களையும் பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.